Thursday, January 5, 2012

என் மனதில்

காதலுக்கு கண் இல்லை என்றால் எப்படி
கண்ணும் கண்ணும் கலந்து உணர்வு பரிமாற்றம்
நடந்ததால்தானே காதல் வந்தது


காதலியை மட்டும் காதலியுங்கள்,
மற்றவர்களை காதலின் மற்றொரு அவதாரமான நேசியுங்கள்.


துணிந்து செயல்படுங்கள் 
துன்பந்தனை எதிர்த்துப் போரடுங்கள்
கரடு முரடானப் பாதை கூட மலர்பாதையாகும்
வெற்றிக் கனிப் பறிக்க....



No comments:

Post a Comment