Thursday, January 5, 2012

பிறப்பு

பிறப்பு ஒரு முறை
இறப்பு ஒரு முறை
இடையினில் ஆட்டம்
வாழ்க்கையின் ஓட்டம்
வாழ்ந்து பார்ப்போம் மனிதனாய்
வாழ வைப்போம் தெய்வமாய்
வாழ்வின் கால அவகாசம் தெரியாது
அதற்க்குள் செய்வதை செய்து முடி
செய்தவை, செய்வதை திருந்த செய்
பலனேதும் எதிர் பாராமல்.

No comments:

Post a Comment