எனது அயல் நாட்டு தொழில் முடிவுக்கு வந்துவிட்டது, வயது 60ஐத் தாண்டியதால்.
கடந்த 3 மாத காலத்தில் தேடித் தேடி ஓய்ந்துவிட்டேன். செல்லும் இடத்தில் எல்லாம் வயதைக் காரணம் காட்டி வேலை இல்லை என திருப்புகின்றனர்.
திறமைத் திறனற்று போகிறது.
காலம் கனியட்டும் எனக் காத்திருக்கேன்.