காலத்தை இருந்தபோது சரியாக பயன்படுத்தாது
காலம் சென்றபின் வருத்தப் படுதலாகாது
காலத்தை வகுத்தவன் ஒரு நாளுக்கு 24 மணித்தியாளம்
என்பதை கால நீட்டிப்பு செய்திருக்கலாகாதோ?
காலத்தின் கொடுங்கோலாட்சி
காத்திருக்கும்போது தெரிகிறது
கொடிது கொடிது காத்தல் கொடிது.
அதனினும் கொடிது உரையாடல் இல்லாதது..
-எனது விடுமுறை வீணே போனது கண்டு
கடந்து வந்த பாதையை திரும்ப பார்த்தால்
நடந்து போகும் பாதையை திருத்த வாய்ப்புக் கிட்டும்
காலம் சென்றபின் வருத்தப் படுதலாகாது
காலத்தை வகுத்தவன் ஒரு நாளுக்கு 24 மணித்தியாளம்
என்பதை கால நீட்டிப்பு செய்திருக்கலாகாதோ?
காலத்தின் கொடுங்கோலாட்சி
காத்திருக்கும்போது தெரிகிறது
கொடிது கொடிது காத்தல் கொடிது.
அதனினும் கொடிது உரையாடல் இல்லாதது..
-எனது விடுமுறை வீணே போனது கண்டு
கடந்து வந்த பாதையை திரும்ப பார்த்தால்
நடந்து போகும் பாதையை திருத்த வாய்ப்புக் கிட்டும்
No comments:
Post a Comment